ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 10 பேர் கைது

ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் பத்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.