ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினால் சிறுவர்களுக்கான நூலகம்.

ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினால் வவுனியா-கற்பகபுரம் பகுதியில் அண்மையில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
புலம்பெயர் இளைஞர்களது நிதிப்பங்களிப்பு மற்றும் கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்போடு குறித்த சிறார்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் நக்கீரன்,அமைப்பின் முல்லைத்தீவு நிலைய முகாமையாளர் சுதர்சினி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.