சம்மாந்துறை பிரதேசதில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர்கைது!!

(நிபருர் தனோ)

சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட கருவாட்டுகல் பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் 11,050mg ஐஸ் மற்றும் 435mg கெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (25/11/2022) கைது செய்யபட்டுள்ளார்.
சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹாசிப்  அவர்களின் ஆலோசனையின் கீழ் உதவிபொலிஸ் பரிசோதகர்களின்  தலமையில் முன்னெடுக்கப்பட சுற்றி வளைப்பின் கீழ் குறித்த பெண் கைதுசெய்யபட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.