மதுபோதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிய பொலிஸாருக்கு புதிய கருவி

போக்குவரத்து தொடர்பான கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சாதனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன .அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமுல்செய்யப்படுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.