அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் தையிட்டியில் குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்கி வைப்பு..

கனடாவில் வசிக்கும் தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் வலி.வடக்கு பிரதேசசபை கௌரவ உறுப்பினர் ஐ.மயூரன் தையிட்டியில் குடும்பங்களுக்கு ‘அனைவருக்கும் பொங்கல்’ திட்டத்தில் பொங்கல் பொதி, பானை என்பவற்றை வழங்கிவைத்தார்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.