தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

இளைஞர்கள் குழு ஒன்று நபர ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

நேற்று (14) இரவு வெலிபென்ன பிரதேசத்தில் வீதியொன்றில் பயணித்த போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்கிரமடைந்ததை அடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய 3 இளைஞர்களை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிபன்ன கல்மத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ரங்கவிராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.