மின்கட்டண அதிகரிப்பால் ; இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் எடுத்த முடிவு…

 

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பம், மற்றும் மாவு உணவுவகைகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.