க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.

ஒத்திவைக்கப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 331,709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.