கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் மாட்டு கன்றின் தலை வீதியில் வீசப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை…

கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் மாட்டு கன்றின் தலை மற்றும் இதரப்பகுதிகள் வீதியில் வீசப்பட்டுள்ளது
தொடர்பாக கோப்பாய் பொலிஸ் மற்றும் பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.