யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு…

யாழ் போதனா வைத்தியசாலையில் பல மாதங்களாக மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்று அதன் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் நேற்று செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஆய்வுகூடங்களுக்கான இரசாயனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.