சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது செயலகத்தின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம் செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களை வாழ்த்தி கௌவித்து பரிசில்கள் வழங்கி வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.