மகளிர் தின சினைவுச் சின்னம் வழங்கி வைப்பு.!

(மூதூர் நிருபர்-40)

சர்வதேச மகளிர் தினமான (08) ரின்கோ எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர் . மகளிர் தின வாழ்த்துச் செய்தி உள்ளடங்கிய நினைவுச் சின்னத்தை கையளித்ததுடன் பிரதேச செயலாளருக்கு ரின்கோ எயிட் நிறுவனத்தினர் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.இதில் சக உத்தியோகத்தர்கள் ,Trinco aid ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.