மகளிர் தின சினைவுச் சின்னம் வழங்கி வைப்பு.!
(மூதூர் நிருபர்-40)
சர்வதேச மகளிர் தினமான (08) ரின்கோ எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர் . மகளிர் தின வாழ்த்துச் செய்தி உள்ளடங்கிய நினைவுச் சின்னத்தை கையளித்ததுடன் பிரதேச செயலாளருக்கு ரின்கோ எயிட் நிறுவனத்தினர் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.இதில் சக உத்தியோகத்தர்கள் ,Trinco aid ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துக்களேதுமில்லை