நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் திரு விளக்கு பூஜை…..

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 9/6/2023 அன்று இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலயத்தில் காரைதீவு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் 06/06/2023 மாலை 8.00 மணியளவில் திரு விளக்கு பூஜையானது நிர்வாக சபையினர், சுமங்கலிப்பெண்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டு பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

(செய்தியாளர்-காந்தன்)

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.