இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை! ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிப்பதாக அரசாங்கம் கூறிவது பெரும் பொய் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியால் அல்ல, தனியார் பணத்தால் மட்டுமே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலவசக் கல்வி எஞ்சியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆவணங்களின்படி சுகாதாரம் மற்றும் கல்விக்காக நாற்பது வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.