கிழக்கு மாகாணத்தில் “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” திறந்து வைப்பு..

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில், “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் வழிகாட்டுதலின் கீழ், 24 மணி நேரமும் செயற்பட கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தொலைபேசியின் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் ஆளுநர் செயலகத்தால் மேற்பார்வை செய்யப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.