7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது..

7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது(16.06.2023). அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அலரி மாளிகை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இங்கு 2355 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4987 ஆசிரிய மாணவர்களுக்கான நியமனங்கள் எட்டு மாகாணங்களை மையப்படுத்தி இடம்பெற்றன. பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த உட்பட அமைச்சர்கள் பலர் நிகழ்வில் இணைந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.