நெதர்லாந்து பிரதி பிரதமர், நிதியமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெதர்லாந்தின் பிரதிப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சிக்ரிட் காக் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை