ஜூன் 30 வங்கி விடுமுறை எதற்கு? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

தேசிய கடன் மறுசீரமைப்பு பணிகளை எதிர்வரும் வாரத்துக்குள் நிறைவுபடுத்தவே ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கிக் கட்டமைப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதெனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.