கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 20 பேர் காயம் – 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்..T

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கி சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நின்று கொண்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து - 20 பேர் காயம் - 5 பேரின் நிலைமை கவலைக்கிடம் | Colombo Accident Today Many People Injury

இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.