உணவு விஷமடைந்தமையால் 40 மாணவர்கள் சுகவீனம்!

உணவு விஷமடைந்தமையினால் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்கள் உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.