புத்தல நகரில் மழையுடன் விழுந்தன ஐஸ் கட்டிகள்!

புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்தன என அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்ததை ஞாயிற்றுக்கிழமை மாலை காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மழை பெய்துகொண்டிருந்தபோது புத்தல நகரில் பனிமழை பொழிவதை நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதனையே இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.