அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசஅதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையை ஏற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம திங்கட்கிழமை காலை 10.05 மணிக்கு தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி.யேகதீஸன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.