வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள்..T

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்குகையளிக்கப்பட்டுள்ளன .

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன .

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் | 24 New Buses To North Help India

 

இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள் முல்லைத்தீவிற்கும், 3 பேரூந்துகள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பேரூந்துகள் பருத்தித்துறைக்கும், 3 பேரூந்துகள் காரைநகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.