கரப்பந்தாட்ட போட்டியின் பிரமாண்ட இறுதிப்போட்டி

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 58 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை (23) இடம்பெறவுள்ளது.

வளர்மதி விளையாட்டுக்கழகத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி (லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளர், Tamilcnn இணையத்தள இயக்குநர்) கலந்து சிறப்பிக்க உள்ளார்.

நாளைய இறுதிப்போட்டியில் யாழ்.மண்ணின் புகழ்பூத்த கழகங்கள் மோதவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.