பொலிஸ் மா அதிபர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை பொலிஸ்மா அதிபர் சனிக்கிழமை கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாணத்திலுள்ள 61 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாணத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.