சாவகச்சேரியில் முதியவர் சடலமாக மீட்பு
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இன்று (26) மீக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை