ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனில் சிறப்புற இடம்பெற்ற கோலப்போட்டி

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

அவ் வகையில் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஊரெழு மேற்கு பாரதி சனசமூக நிலையத்தினரால் கோலப் போட்டி இன்று (29) ஆலயத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் மாணவர்கள் மற்றும் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டு பல்வேறு வர்ணங்களால் பல்வேறு வடிவிலான கோலங்களை போட்டு மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.