வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது தந்தையை இழந்தவர்கள் பலர் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு வில்லூன்றி தீர்த்த கரையில் பிதிர்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.