இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் 23 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார்.

இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.