அரசின் நலன்புரிக் கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு ஏமாற்றம்
கிளிநொச்சியில் புதன்கிழமை அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள், மக்கள் வங்கியில் குவிந்தனர்.
எனினும் அம்மக்களில் சிலருக்கே கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை