கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமாம்! பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கருத்து

கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியம். இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் – காலத்தின் தேவையாகும். கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

புத்தளம் ஐ சொவ்ற் கல்லூரியின் விருது வழங்கல் விழா 30-08-2023 கந்தையா மண்டபத்தில் நடை பெற்றது.  இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.

இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் – காலத்தின் தேவையாகும் !
கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்
கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியம் என ஒரு சிறிய உரையையும் வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.