50 இலட்சம் பந்தயம் : உண்மையை வெளிப்படுத்திய தயாசிறி

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் பந்தயம் கட்டியதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் இருந்து பதவிகளையும் வரங்களையும் பெற்றுக் கொண்ட ஒரு குழுவினர், கட்சியை சீரழிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்கள் நயவஞ்சகமாகவும் சட்ட விரோதமாகவும் கட்சிக்குள் மீண்டும் பிரவேசித்து தம்மை கட்சியில் இருந்து நீக்க சதி செய்வதாகவும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.