நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரியுடன் கப்பல்கள் வருகை! அமைச்சர் காஞ்சன தகவல்

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023-24 இற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியை ஆரம்பித்து வியாழக்கிழமை முதல் தொகுதி நிலக்கரி இறக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மேலும் 40 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரவுள்ளன எனவும் இவ்வருடம் செப்ரெம்பர் மாதத்தில் மட்டும் 4 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வந்தன என்றும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.