உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சர்வதேச விசாரணை தேவையில்லை! மைத்திரியார் ஐ.நாவிடம் தெரிவிப்பு
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நாவிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியை சந்தித்தவேளை இதனை தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்வதற்காக தொழில்நுட்ப உதவிகளே அவசியம் எனத் தெரிவித்ததாக சிறிசேன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை