தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

தியாக தீபம் திலீபனின்  36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின்  நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.