மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும் இது வரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.