சந்தேகநபரை துரத்தி சென்று மாயமான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்!

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு  பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது  ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.