விடைபெற்றுள்ளார் கோபால் பாக்லே!

இலங்கைக்கான முன்னாள்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

இதன்போது ‘ தனது பதவிக் காலம் முழுவதும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியமைக்காக பாக்லேவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரத்நாயக்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.