6 கிலோ ஆமை இறைச்சியுடன் பாஷையூரில் ஒருவர் கைது!
யாழில் சுமார் 6 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை