கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா!!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.செ. கலையரசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது(13). இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அனைத்து அதிதிகளினதும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.