சுகாதார அமைச்சு முன்னாள் செயலர் சந்திரகுப்த உட்பட அறுவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்!
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அறுவரும் மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை