டெங்கு நுளம்பை விரட்டும் செயற்பாடு ஊடக அமையத்தினால் முன்னெடுப்பு!

யாழ் ஊடக அமையத்தின் எற்பாட்டில் டெங்கு நுளம்பை விரட்டுவோம்,அதில் இருந்து மக்களைத் தெளிவூட்டுவோம் மக்களுக்காக நாம் என்னும் கருப்பொருளிலான பொதுமக்களுக்கு விழிப்புணர்வுட்டும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.போதான வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமானது.

மேற்படி துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆரம்பித்து வைத்தார்.

இதில் யாழ். ஊடக அமையத்தின் தலைவர் து.செல்வக்குமார் மற்றும் ஊடகவியாளர்கள் கலந்துகொண்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.