இலங்கை மின்சார துறையை தனியார் மயமாக்க ஏற்பாடு! வசந்த சமரசிங்க தகவல்

மின்சாரத்துறை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கிறோம். ஆனால் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபையைத் தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனியார்மயமாக்கல் பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

மின்சாரத்துறையில் தற்போதும் பாரியளவில் மாபியாக்கள்  இடம்பெற்று வருகின்றன. அத்துடன் வலுசக்தி நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும்.

அதனால் நல்ல சேவை ஒன்றை வழங்குவதற்காக  இந்தத் துறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது அவசியமன தொன்றாகும். ஆனால் அரசாங்கம் மறுசீரமைப்பு என்ற பேரில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மயமாக்குவது இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு தீர்வுகாக அமையப்போவதில்லை. – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.