ஜனாதிபதி ரணிலிடம் “மன்னார் சிவபூமி” நூலை கையளித்தார் மறவன்புலவு சச்சிதானந்தன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள மத தலைவர்களை சந்திக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் வரவேற்றார்.

ஜனாதிபதியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிவசேனையின் இலங்கை தலைவர் சச்சிதானந்தன் “மன்னார் சிவபூமி” என்ற நூலையும் கையளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.