அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துவந்த பீடி இலைகள் மீட்பு

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பீடி  இலைகளை கடற்படையினர் வெள்ளிக்கிழைமை மீட்டுள்ளனர்.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் அதனை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.