பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்படி, குற்றப் பிரிவில் கடமையாற்றுவதற்கு மேலதிகமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ தொடர்ந்தும் பணியாற்றுவார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடிதத்தின்படி, புதிய பதவிக்கான கடமைகள்  கடந்த 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.