தகவல் தெரிந்தால் உடன் அறியத்தருக!

கே எ ஹமீட்

கல்முனையை சேர்ந்த ஆ.ஐ. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் – இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட ஆ.ஐ. உதுமாலெப்பை என்பவர் கடந்;த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து கொழும்பு – மருதானை கே.எல்.ஐ லொட்ஜில்; வைத்து காணாமல் போயுள்ளார். இவரை யாரேனும் கண்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தாருங்கள் 0775728170 ஃ 0754189110

காணாமல் போனபோது வெள்ளை சாரம், லைட் கிரீன் கலர் சேட் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார்