அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜனாமா
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை