வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடி: டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

கடந்த 2006 ஆம் ஆண்டில், வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராதா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதற்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.