காரைதீவு நிலையைத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது…

காரைதீவு பிரதேச வாக்கு நிலையைத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.